×

மைசூருவில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது

திருப்பூர்: மைசூருவில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 6-வது நபராக திருப்பூர் அவிநாசி அருகே ஆலத்தூரில் விஜயகுமாரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.


Tags : Mysore , Another arrested in Mysore for sexually abusing college student
× RELATED நம் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து...