×

தெலுங்கானாவில் நாளை முதல் கல்விநிலையங்களை திறக்க மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

ஐதராபாத்: தெலுங்கானாவில் நாளை முதல் கல்விநிலையங்களை திறக்க மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தெலுங்கானாவில் நாளை முதல் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்த நிலையில் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Telugana , State High Court issues interim stay on opening of educational institutions in Telangana from tomorrow
× RELATED தெலுங்கானாவில் பெண்ணை வசியப்படுத்த நள்ளிரவு பூஜை நடத்திய இளைஞர் கைது..!