×

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க வந்த சபாநாயகர் செல்வத்திற்கு திடீர் நெஞ்சுவலி

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க வந்த சபாநாயகர் செல்வத்திற்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. நெஞ்சுவலி ஏற்பட்டதால் புதுச்சேரி அரசு மருத்துவமனை அவரச சிகிச்சை பிரிவில் செல்வம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Speaker ,Vavachcheri , The Speaker who came to attend the meeting of the Puducherry Legislative Assembly had a sudden heart attack for Selvam
× RELATED ராகுல்காந்தி வழக்கில் பின்பற்றப்பட்ட...