×

டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸ்: 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர்கள் 2 பேர் இறுதிச்சுற்றுக்கு தகுதி

டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸ்: 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர்கள் 2 பேர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். தகுதிச்சுற்றில் மணீஷ் நார்வல் முதலிடம் பிடித்தும் சிங்ராஜ் 6-வது இடம் பிடித்தும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். மறறொரு இந்திய வீரரான தீபெந்தர் சிங் 10-வது இடம் பிடித்ததால் இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்துள்ளார்.

Tags : Tokyo Paralympics , Tokyo Paralympics: Two Indian athletes qualify for the finals in the 10m air pistol category
× RELATED டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸ்:...