சென்னை: எம்.எல். படிப்புகளை வழங்க சென்னை பல்கலைக்கழகத்திற்கு தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ராம்குமார் ஆதித்தன் என்பவர் தொடர்ந்து வழக்கை நாளை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது. தொலைதூர கல்வி மூலம் சட்ட உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளை வழங்க யுஜிசி தடை விதித்துள்ளது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.