×

ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் தந்தங்களுக்காக யானை வேட்டையாடப்பட்டதா?: வனத்துறை சந்தேகம்

கோவை: ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் தந்தங்களுக்காக யானை வேட்டையாடப்பட்டதா? என சந்தேகம் எழுந்துள்ளது. ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் மாவடப்பு என்ற கிராமத்தில் இறந்த நிலை ஆண் யானை சடலம் கண்டெடுக்கப்பட்டது. இறந்த யானையில் இருந்த தந்தங்கள் திருடப்பட்டுள்ளதால் சந்தேகம் எழுந்துள்ளது.


Tags : Anamalee , Anaimalai Tiger Reserve, ivory, elephant, hunting
× RELATED நீட் தேர்வு குறித்து அண்ணாமலை பொய் பிரச்சாரம் செய்கிறார்: துரை வைகோ