×

பழனி அருகே செல்போன் கோபுரத்தின் மீது ஏறி விவசாயி போராட்டம்..!!

மதுரை: பழனி அருகே காலிபட்டியில் செல்போன் கோபுரத்தில் ஏறி சதாசிவம் என்ற விவசாயி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செங்குளத்தில் மண் எடுப்பதை தடுத்த தன் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்ததை கண்டித்து விவசாயி போராட்டத்தில் ஈடுபட்டார்.


Tags : Palani , Palani, cell phone tower, peasant struggle
× RELATED பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: பாஜ மாவட்ட செயலாளர் கைது