×

புதுச்சேரியில் அண்மையில் பெய்த மழையால் சேதம் அடைந்த பயிர்களுக்கு நிவாரணம்!: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் அண்மையில் பெய்த மழையால் சேதம் அடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா, சேதமான பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.


Tags : Pondicherry ,Chief Minister ,Rangasamy , Puducherry, Rain, Crop, Relief, Chief Rangasamy
× RELATED புதுச்சேரி முதல்வருக்கு...