×

உத்தராகண்ட் மாநிலம் பிதோராகர் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு..!!

பிதோராகர்: உத்தராகண்ட் மாநிலம் பிதோராகர் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். ஜும்மா கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 5 பேர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

Tags : Pidoragar district ,Uttarakhand State , Uttarakhand, landslide, 2 dead
× RELATED ஹல்தாவணியில் ஊரடங்கு உத்தரவு அமல்