×

2 வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய வழக்கு: கைது செய்யப்பட்ட தாய் செஞ்சி குற்றவியல் நிதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: 2 வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட தாய் துளசி, செஞ்சி குற்றவியல் நடுவர் நீதிபதி தினேஷ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். பிரேம்குமார் என்பருடன் ஏற்பட்ட பிரச்சனையால் தான் குழந்தையை தாக்கியதாக தாய் துளசி வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், பிரேம்குமாரை பிடிக்க தனிப்படை போலீஸ் சென்னை விரைந்தது.

Tags : Ajar ,Sanchi Criminal Fund , Child, assaulted, mother, in court, Azar
× RELATED போதைப்பொருள் வழக்கில் இயக்குநர் அமீர் ஆஜர்