×

மதுரை வண்டியூர் தெப்பக்குளத்தில் படகு சவாரி சேவையை தொடங்கி வைத்தார் நிதியமைச்சர்

மதுரை: மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் படகு சேவை தொடங்கப்பட்டது. வண்டியூர் தெப்பக்குளத்தில் படகு  சவாரி சேவையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.


Tags : Finance Minister ,Vettiur Tetapu, Madurai , Theppakulam, Boat Ride, Finance Minister, Palanivel Thiagarajan
× RELATED பழைய பேருந்து நிலையம் எதிரில்...