×

காபூல் விமான நிலையத்தில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம் என எச்சரிக்கை

காபூல்: காபூல் விமான நிலையத்தில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சரியான வழிகாட்டுதலின்றி அமெரிக்கர்கள் காபூல் விமானநிலையம் செல்ல வேண்டாம் என அதிபர் பைடன் அறிவுறுத்தியுள்ளார். காபூல் விமான நிலையம் அருகே பயங்கரவாத தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் இறந்த நிலையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Tags : Kabul airport , Kabul, airport, terrorist attack, warning
× RELATED இரட்டை குண்டுவெடிப்பு நடந்த 3 நாளில்...