×

மதுரையில் மேம்பால விபத்து நடைபெற்ற பகுதியை அமைச்சர்கள்ஆய்வு

மதுரை: மதுரையில் மேம்பால விபத்து நடைபெற்ற பகுதியில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.  பாலம் இணைப்பு பணியின்போது ஹைட்ராலிக் இயந்திரம் பழுது காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. ஒப்பந்ததாரரின் அலட்சியமே விபத்துக்கு காரணம் என அமைச்சர் எ.வ.வேலு  கூறியுள்ளார்.


Tags : Madura , Madurai, overpass accident, ministers, study
× RELATED திருநெல்வேலி தொகுதி பாஜ வேட்பாளர்...