×

புதுச்சேரியில் இரு தரப்பினரிடையே மோதல்: 3 மீனவ கிராமங்களில் 144 தடை உத்தரவு அமல்

புதுச்சேரி: புதுச்சேரியில் சுருக்குமடி வலையை பயன்படுத்தியதால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதையடுத்து மூன்று கிராமங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ல்லவாடு, வம்பாகீரப்பாளையம், வீராம்பட்டினம் கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 3 மீனவ கிராமங்களில் 144 தடை உத்தரவு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

Tags : Clashes between two sides in Pondicherry: 144 restraining orders enforced in 3 fishing villages
× RELATED விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை ராமதாஸ் வலியுறுத்தல்