×

நாட்டின் முதல் ஆயுஷ் பல்கலை.க்கு ஜனாதிபதி அடிக்கல்

கோரக்பூர்: உத்தர பிரேதச மாநிலம் கோரக்பூரில் துவங்கப்பட இருக்கும் நாட்டின் முதல் ஆயுஷ் பல்கலைக் கழகமான மகாயோகி குரு கோரக்நாத் ஆயுஷ் விஷ்வ வித்யாலயாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று அடிக்கல் நாட்டினார்.  கொரோனாவுக்கு எதிரான போரில், குறிப்பாக 2வது அலையின் போது, மக்களை தொற்று பாதிப்பில் இருந்து விடுவிக்கும், எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வழங்கும் பணியில் ஆயுஷ் மருந்துகள் முக்கிய பங்காற்றியதாக அவர் பேசினார்.



Tags : President ,AYUSH University , Country, university, president, foundation
× RELATED ரஷ்ய போலீசார் தேடப்படுவோர் பட்டியலில் உக்ரைன் அதிபர்!