×

கோவை, மதுரை, திருச்சி, சேலம் மாநகராட்சி பகுதிகளில் ரூ.8 கோடி செலவில் 50 சிறப்பு அங்காடிகள் அமைக்கப்படும்: எம்.ஆர்.கே.பன்னிர்செல்வம் அறிவிப்பு

சென்னை: கோவை, மதுரை, திருச்சி, சேலம் மாநகராட்சி பகுதிகளில் ரூ.8 கோடி செலவில் 50 சிறப்பு அங்காடிகள் அமைக்கப்படும். உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் பொருட்களை சந்தைப்படுத்த சிறப்பு அங்காடிகள் அமைக்கப்படும் என வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னிர்செல்வம் அறிவித்தார். கரூர், நாகை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ரூ.30 கோடியில் அரசு வேளாண்மைக் கல்லூரிகள் அமைக்கப்படும்.  


Tags : Coimbatore ,Madurai ,Trichy ,Salem ,MRK Pannirselvam , 50 specialty shops to be set up in Coimbatore, Madurai, Trichy and Salem at a cost of Rs 8 crore: MRK Pannirselvam
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...