×

திருக்கோகர்ணம் எஸ்.ஐ. கையெழுத்தை போலியாக பதிவிட்டவர் மீது வழக்கு பதிவு

புதுக்கோட்டை: திருக்கோகர்ணம் எஸ்.ஐ. கையெழுத்தை போலியாக பதிவிட்ட ராமமூர்த்தி என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலம் தொடர்பான ஆவணங்களை தயாரிக்க கையெழுத்து போட்ட இலுப்பூரை சேர்ந்த ராமமூர்த்தி மீது 3 பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Tags : Khokarna S. ,GI , Thirukokarnam SI Case registered against the person who forged the signature
× RELATED ஆந்திர மாநிலம் முழுவதும் 60க்கும்...