கடலூர்: கடலூர் மாவட்டம் லக்கூர் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் சென்னையைச் சேர்ந்த தம்பதி உயிரிழந்தனர். 3 பேர் படுக்கயம் அடைந்தனர்.
Tags : Cadalur , Couple killed in road accident near Cuddalore