×

பரனூர், வானகரம் உள்ளிட்ட 5 சுங்கசாவடிகளை அகற்றுமாறு ஒன்றிய அரசுக்கு கடிதம்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான சுங்கச்சாவடிகள் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் பதில் அளித்துள்ளார். நகர்ப்பகுதிகளில் உள்ள பரனூர், வானகரம் உள்ளிட்ட 5 சுங்கசாவடிகளை அகற்றுமாறு ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Union Government ,Paranur ,Vanakaram ,Minister ,E.V.Velu , Letter to Govt. To remove 5 customs posts including Paranur, Vanagaram: Minister EV Velu
× RELATED தமிழகத்துக்கு பதில் குஜராத்தில் ஆலை...