×

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு: ஊட்டி அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்

உதகை: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை ஊட்டி அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கியது. வழக்கு விசாரணையில் சயானின் வாக்குமூலம் ஊட்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Cox ,Court of Feeder Session , Kodanad murder and robbery case: Ooty session court begins hearing
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை டிசம்பர் 23-க்கு ஒத்திவைப்பு