×

புதுச்சேரியில் செப்.23,24-ம் தேதி தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும்.: முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் செப்.23,24-ம் தேதி தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்று முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். காவல்துறை காலிப்பணியிடங்கள் நடப்பாண்டில் நிரப்பப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Business Investors Conference ,Pondicherry ,Chief Minister ,Rangasamy , Business Investors Conference to be held on 23rd and 24th in Pondicherry: Chief Minister Rangasamy
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...