×

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் ஆவணி திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள தடை

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் ஆவணி திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திருச்செந்தூர் கோயிலில் நாளை முதல் 5-ம் தேதி வரை 10 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதித்துள்ளனர்.


Tags : Tiruchthur Subramanyaswami Tiruko , Devotees banned from attending Avani festival at Thiruchendur Subramaniyaswamy Temple
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் இன்று 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்!