×

உச்சநீதிமன்றத்துக்கு புதியதாக 9 நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல்

டெல்லி: உச்சநீதிமன்றத்துக்கு புதியதாக 9 நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். ஒன்றிய அரசு அளித்த பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார். கர்நாடக தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஓகா, குஜராத் தலைமை நீதிபதி விக்ரம் நாத் பதவி உயர்வு பெறுகின்றனர்.


Tags : President ,Supreme Court , President approves appointment of 9 new judges to Supreme Court
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...