×

நெல்லையில் 2 குழந்தைகளை விற்ற தாய் மீது வழக்கு

நெல்லை: நெல்லையில் பணத்திற்காக தனது 2 குழந்தைகளை விற்ற தாய், பெண் இடைத்தரகர் உள்பட 7 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. 27 நாளே ஆன குழந்தையை ரூ.1.15 லட்சத்திற்கு தம்பதி ஞானமிக்கேல் - அமல பாத்திமாவிற்கு தேவி விற்றுள்ளார். ஏற்கனவே ஜான் எட்வர்டு - அற்புதம் தம்பதிக்கு 2 வயது பெண் குழந்தையை ரூ.30,000க்கு தாய் தேவி விற்றுள்ளார். விற்கப்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்ட நிலையில் விலைக்கு வாங்கிய தம்பதிகளை போலீஸ் தேடி வருகிறது.

Tags : Nellai , Sold children
× RELATED நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக 564 வழக்குகள் பதிவு..!!