×

குற்றவழக்கில் சசிகலா தண்டிக்கப்பட்டுள்ளதால் வருமான வரி அபராதத்தை கைவிட முடியாது.: வருமான வரித்துறை

சென்னை: குற்றவழக்கில் சசிகலா தண்டிக்கப்பட்டுள்ளதால் வருமான வரி அபராதத்தை கைவிட முடியாது என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. சசிகலாவுக்கு எதிரான வழக்கில் வருமான வரித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் கூறியுள்ளது.

Tags : Sasikela , Income tax penalty cannot be waived as Sasikala has been convicted in the offense .: Income Tax Department
× RELATED நாம் ஒன்றாக வேண்டும்; அதிமுக வென்றாக...