×

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே விஷம் வைத்து மயில்கள் கொல்லப்பட்ட கொடூரம்.: ஒருவர் கைது

கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே விஷம் வைத்து மயில்கள் கொல்லப்பட்ட கொடூரம் நடந்துள்ளது. வயலில் பயிர்களை சேதப்படுத்துவதாக கூறி மயில்களுக்கு விஷம் வைத்த சந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இறந்த நிலையில் இதுவரை 5 மயில்கள் மீட்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


Tags : Seacrest ,Vidathasalam, Kadalur district , Cuddalore: A man has been arrested for killing peacocks with poison near Virudhachalam in Cuddalore district
× RELATED கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே...