×

2 ரவுடிகள் பிணையப் பத்திரம் பெற்று விடுவிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருகிறது. மேலும் மாவட்ட போலீஸ் எஸ்.பி. சுதாகர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு திருந்தி வாழ நினைக்கும் குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதின் பேரில் வாலாஜாபாத் மற்றும் சாலவாக்கம் ஆகிய காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி மற்றும் அடிதடி உட்பட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட அய்யம்பேட்டை சம்பத் என்பவரின் மகன் தயாளன், உள்ளாவூர் ஏகாம்பரம் என்பவரின் மகன் விக்னேஷ் ஆகிய 2 பேரிடமிருந்து ஓராண்டிற்கான நன்னடைத்தை பிணையப் பத்திரத்தை காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் பெற்றுக்கொண்டு திருந்து வாழ அறிவுறுத்தி ஆணை பிறப்பித்துள்ளார்.

Tags : 2 rowdies get network bond and release
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...