×

தருமபுரியில் கேட்பாரற்று கிடந்த 4 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே கரகூர் என்ற இடத்தில் கேட்பாரற்று கிடந்த நான்கு நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கிகளை வீசிச்சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Dharamapura , 4 country guns confiscated in Dharmapuri
× RELATED தருமபுரியில் மண்சரிவு ஏற்பட்டு...