×

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே மின்கசிவால் 15 வீடுகள் தீயில் எரிந்து சேதம்

தஞ்சை: தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே மின்கசிவால் 15 வீடுகள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளது. மேலதிருப்பந்துருத்தியில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகின.


Tags : Thanjai district ,Tiruvayiru , Tanjore, electrocution, houses, damage
× RELATED மாசிமக விழாவையொட்டி தஞ்சை...