×

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பியோட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலமுருகன் என்கின்ற கைதி தப்பியோடியுள்ளார். புளியம்பட்டி அருகே திருட்டு வழக்கில் கைதாகி தப்பியோடிய பாலமுருகனை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Amitudi Government Hospital , Thoothukudi, prisoner, escape
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் மயங்கி விழுந்து 2 பேர் பலி: சேலத்தில் சோகம்