×

செங்கல்பட்டு மகிந்திரா சிட்டியில் BMW தொழிற்சாலை ஊழியர்கள் 200-க்கும் மேற்பட்டோர் போராட்டம்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மகிந்திரா சிட்டியில் BMW தொழிற்சாலை ஊழியர்கள் 200-க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 17 மாதமாகியும் ஊதிய உயர்வு தரப்படவில்லை என கூறி BMW ஆலை ஊழியர்கள் ஆலை முன் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறைந்த பணியாளர்களை வைத்து அதிக கார் உற்பத்திக்கு கட்டாயப்படுத்தவதாகவும் BMW ஊழியர்கள் புகார் அளித்தனர்.


Tags : BMW ,Sengalupta Mahingdra City , Chengalpattu, Mahindra City, BMW factory, employees, struggle
× RELATED ரூ.2 கோடி எலக்ட்ரிக் கார் வாங்கிய விஜய்