×

விருதுநகரில் ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடவில்லை என்றாலும் அந்த பள்ளி திறக்கப்பட அனுமதி கிடையாது: ஆட்சியர்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ஒரு ஆசிரியர் தடுப்பூசிபோடவில்லை என்றாலும் அந்த பள்ளி திறக்கப்பட அனுமதி கிடையாது என மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி அதிரடி அறிவித்துள்ளார். செப் 1 முதல் 9,10,11 மற்றும் 12-ம் வகுப்பு தொடங்கப்பட உள்ள நிலையில் ஆட்சியர் அறிவித்துள்ளார்.


Tags : Wuruthu , In the award city, the teacher is not vaccinated, the school is not allowed
× RELATED விருதுநகரில் நாடு மருந்து கிடங்கில்...