×

கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த நஷ்ட ஈடு வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தது சென்னை ஐகோர்ட்

சென்னை: கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த நஷ்ட ஈடு வழக்கை சென்னை ஐகோர்ட் 2 வாரத்திற்கு ஒத்திவைத்தது. ஐபிஎல் சூதாட்ட வழக்கில் தன்னை பற்றி அவதூறு பரப்பி நிகழ்ச்சி நடத்தியதாக ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு மனு அளித்திருந்தார்.

Tags : Tony ,Chennai Icourt , Chennai I-Court adjourns cricketer Dhoni's compensation case for 2 weeks
× RELATED ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை...