×

ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான மாத ஊதியம் ரூ.1000-ல் இருந்து ரூ.2,000-ஆக உயர்வு.: அமைச்சர் பெரியகருப்பன்

சென்னை: ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான மாத ஊதியம் ரூ.1000-ல் இருந்து ரூ.2,000-ஆக உயர்வு என்று பேரவையில் அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். ஊதிய உயர்வு மூலம் தமிழகத்தில் 12,000-க்கும் மேற்பட்ட ஊராட்சித் தலைவர்கள் பயன்பெறுவர் என அவர் தகவல் தெரிவித்துள்ளார். .


Tags : Council ,Minister , Monthly salary for Panchayat leaders increased from Rs.1000 to Rs.2,000: Minister Periyakaruppan
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...