×

வன்னியர் இடஒதுக்கீடு வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பது குறித்து நாளை முடிவு.: ஐகோர்ட்

சென்னை: வன்னியர் இடஒதுக்கீடு வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பது குறித்து நாளை முடிவு என ஐகோர்ட் கூறியுள்ளது. வழக்கில் தமிழ்நாடு அரசு நாளை விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. வழக்கு நிலுவையில் உள்ளபோது சட்டத்தின் கீழ் நியமனங்கள் நடைபெறுகின்றன என மனுதாரர் கூறியுள்ளார்.


Tags : Vanniyar ,iCourt , Tomorrow's decision on the issuance of an interim order in the Vanniyar reservation case .: iCourt
× RELATED அக்னி கலசத்தை மீண்டும் நிறுவிய...