×

புகழேந்தி தொடர்ந்த வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரிய ஓபிஎஸ் - ஈபிஎஸ் மனு தள்ளுபடி

சென்னை: புகழேந்தி தொடர்ந்த வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரிய ஓபிஎஸ் - ஈபிஎஸ் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. செப்.14-ம் தேதி ஓபிஎஸ் - ஈபிஎஸ் நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : OBS-EPS ,Pukahendi , Dismissal of OBS-EPS petition seeking exemption from appearing in the case following Pukahendi
× RELATED இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு குறித்து ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆலோசனை