×

மெரினாவில் குளித்த 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் மாயம்

சென்னை: சென்னை மெரினா கடலில் குளித்த 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் அலையில் சிக்கி நீரில் மூழ்கினர். சிறுவர்கள் விமல், சபரிநாதன் மற்றும் தர்மராஜ் ஆகியோர் குளித்தபோது கடல் அலையில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடலில் மூழ்கி காணாமல் போன 3 பேரையும் கடலோர காவல் படை, தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.

Tags : Marina , Chennai Marina
× RELATED தேர்தல் தினத்தன்று ஊழியர்களுக்கு...