×

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய ஹால்மார்க் விதிகளுக்கு எதிராக நகை வியாபாரிகள் போராட்டம்

ஈரோடு: புதிய ஹால்மார்க் விதிகளுக்கு எதிரான ஈரோடு, தஞ்சாவூர், நாகர்கோவில் ஆகிய நகரங்களில் கடைகளை அடைத்து தங்க ஆபரண வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹால்மார்க் வழங்க போதிய மையங்கள் இல்லாத நிலையில், நகைகளை விற்க பல நாட்கள் காத்திருக்கும் நிலை ஏற்படும் என கருத்து தெரிவித்துள்ளனர்.


Tags : Union Government , Jewelers protest against new hallmark rules introduced by the United Kingdom
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...