×

அரியலூர் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது

அரியலூர்: அரியலூர் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியலூர் மாவட்டம் க.பொய்யூர் பகுதியில் 50 லிட்டர் கள்ளச்சாராயம் பேரல் அழிக்கப்பட்டுள்ளது.கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யததாக 3 பேரை கைது செய்து மதுவிலக்கு போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Arrialur , 3 arrested for brewing liquor near Ariyalur
× RELATED கனமழை காரணமாக அரியலூர், திண்டுக்கல்...