×

சிறையில் உள்ள அகதிகளை விடுவிக்கும் அதிகாரம் ஒன்றிய அரசின் கையில் தான் உள்ளது: அமைச்சர் ரகுபதி பேட்டி

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே சட்டம் நிறைவேற்றப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்துள்ளார். சிறையில் உள்ள அகதிகளை விடுவிக்கும் அதிகாரம் ஒன்றிய அரசின் கையில் தான் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Union Government ,Minister Ragupi , The power to release prisoners is in the hands of the United Kingdom: Minister Raghupathi Interview
× RELATED நாங்க குறைக்க வலியுறுத்தியும் டீசல்...