×

புதுச்சேரியிலிருந்து ஏற்காட்டிற்கு சுற்றுலா வந்த 17 பேர் கொண்ட வேன் வாழவந்தி அருகே விபத்து

புதுச்சேரி: புதுச்சேரியிலிருந்து ஏற்காட்டிற்கு சுற்றுலா வந்த 17 பேர் கொண்ட வேன் வாழவந்தி அருகே விபத்துகுள்ளானது.  16 பேர் பலத்த காயங்களுடன் வாழவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

Tags : Vann Vadalthi ,Accept ,Novatchi , A van carrying 17 people traveling from Pondicherry to Yercaud crashed near Vazhavandi
× RELATED தேர்தலுக்காக தமிழ்நாடு அரசு மீது...