×

டிராக்டர் ஓட்டி போராட்டம் நடத்திய பிரேமலதா மீது ஓசூர் போலீசார் வழக்குப்பதிவு

ஓசூர்: கர்நாடக அரசை கண்டித்து டிராக்டர் ஓட்டி போராட்டம் நடத்திய பிரேமலதா மீது ஓசூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஓசூரில் மேகதாது அணைக்கு எதிராக போராட்டம் நடத்திய பிரேமலதா, மகன் வியாபிரபாகரன் ஆகியோர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது.


Tags : Oshur ,Primalatha , Hosur police file case against Premalatha for driving a tractor
× RELATED தகாத உறவுக்கு இடையூறு 4 வயது சிறுவன்...