×

காபூல் விமான நிலையம் அருகே 150-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிறைபிடிப்பு?

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் விமான நிலையம் அருகே 150-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிறைபிடிப்பு என தகவல் வெளியாகியுள்ளது. தாலிபான்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்தியர்கள் பலர் தாக்கப்பட்ட்டதாக ஆப்கான் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்கப் படைகளின் கட்டுப்பாட்டில் காபூல் விமான நிலையம் இருந்தாலும் செல்லும் வழியில் தலிபான்கள் அச்சுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.


Tags : Indians ,Kabul airport , More than 150 Indians captured near Kabul airport?
× RELATED அமெரிக்காவில் இரும்புப் பாலத்தின்...