×

தூத்துக்குடி மாவட்டம் கோயில்பட்டி அருகே மின்னல் தாக்கியதில் பெண் உயிரிழப்பு..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோயில்பட்டி அருகே மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். சாலைப்புதூரில் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த ராஜேஸ்வரி என்பவர் மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

Tags : Temple of Thutamudi district , Temple, lightning, woman, casualties
× RELATED திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு...