×

நகைகடன் தள்ளுபடியில் நிறைய முறைகேடு நடை பெற்று உள்ளது: அமைச்சர் பெரியசாமி பேட்டி

மதுரை: நகைகடன் தள்ளுபடியில் நிறைய முறைகேடு நடை பெற்று உள்ளது என மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பெரியசாமி பேட்டி அளித்துள்ளார். தேர்தல் காலத்தில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முனைப்புடன் செயல்படுத்த தமிழக அரசு தயாராகி வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Minister ,Iriasami , There is a lot of abuse going on in the jewelery loan waiver: Interview with Minister Periyasamy
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...