×

பவானி ஆற்றில் துணி துவைக்க சென்றபோது நீரில் அடித்துச் செல்லப்பட்ட 3 பெண்கள் !

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அடுத்த உப்புப்பள்ளம் பவானி ஆற்றில் துணி துவைக்க சென்ற 3 பெண்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். நீரில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேரில் ஒருவரை பரிசல் ஓட்டிகள் பாதுகாப்பாக மீட்டனர். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மேலும் 2 பெண்களை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Bavani River , Bhavani River, women
× RELATED தனியார் தொழிற்சாலை கழிவுநீர் பவானி...