×

சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி கிருபாகரன் நாளை பணி ஓய்வு பெறுகிறார்

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி கிருபாகரன் நாளை பணி ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து, பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு நீதிபதி கிருபாகரனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. 2009 மார்ச் 31ல் சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

Tags : Chennai High Court ,Senior Justice ,Kribharan , Senior Judge of the High Court, Kirubakaran, Retired
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...