×

ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியுடன் வழக்குகளை விசாரித்தது மகிழ்ச்சி.: நீதிபதி என்.கிருபாகரன்

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியுடன் வழக்குகளை விசாரித்தது மகிழ்ச்சி என்று நீதிபதி என்.கிருபாகரன் கூறியுள்ளார். நாளையுடன் ஓய்வுபெறுவதையொட்டி உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரனுக்கு வழக்கறிஞர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


Tags : Icourt ,N.J. , Glad to hear cases with the Chief Justice in the iCourt .: Judge N. Kirupakaran
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...