×

ராமேஸ்வரம் அருகே பாம்பன் தூக்குப் பாலத்தில் ரயில் என்ஜினை இயக்கி சோதனை ஓட்டம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் தூக்குப் பாலத்தில் ரயில் என்ஜினை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது. சென்சார் கோளாறால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக பாம்பன் ரயில் பாலம் வழியாக ரயில்கள் இயக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Pamban ,Rameswaram , Rameswaram, Pamban suspension bridge, test run
× RELATED கடல் சீற்றத்தால் திசைமாறும்...