×

கொடைக்கானலில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான ரூ.10 லட்சம் மதிப்புள்ள தடுப்பு வேலிகளை திருடியவர் கைது

கொடைக்கானல்: கொடைக்கானலில் தேசிய நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான ரூ.10 லட்சம் மதிப்புள்ள தடுப்பு வேலிகளை திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளார். அடுக்கம் சாலையில் 6 கி.மீ. தூரத்துக்கு இரும்பு தடுப்பு வேலிகளை திருடியதாக ஜெபக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Kodaikanal , Kodaikanal, Highways Department, arrested
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்